03-25-2004, 09:31 AM
சிலர் மற்றவர்களையும் தம் நிலையில் வைத்துத்தான் பார்ப்பது வழக்கம்...அவர்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் தான் வேறு மற்றவன் வேறு என்பது....! பிபிசி...எங்கள் பார்வையில் நீங்கள் ஒரு சுய சிந்தனை உள்ள கருத்தாளன் அல்ல....! கருத்தை கடனெடுக்கும் ஒரு வகை கடனாளி....அதையும் உங்கள் கருத்தாக கொண்டு அதற்குள் உள்ளதெல்லாம் உங்கள் பார்வையின் பால் எழுவதற்கு ஒப்ப எழுவதாக நியாயம் காட்டவிளையும் மேதாவித் தனம் விரும்பும் ஒரு வகை பிறவி....????!
முரண்பாட்டுக்குள் இரண்டு முக்கிய பார்வைகள் உண்டு....ஒன்று முரண்பாட்டுக்கால் நியாயம் தேடுவது...மற்றையது முரண்பாட்டுக்கால் முட்டிமோதி கருத்தைச் சிதைப்பது....நீங்கள் நடுநிலை என்ற போர்வையில் பதுங்கி இருந்து பக்கம் சார்ந்து முரண்பாட்டுக்கால் சிந்தனைகளை சிதறடிக்கும் குழப்பகாரன்...!
உங்களிடம் ஒரு வேண்டுகோள்... குருவிகளின் கருத்துத் தொடர்பில் உங்களுக்கு மாற்றுக் கருத்து என்று ஒன்றிருந்தால் அதை தெளிவாக முன்வையுங்கள் அதைவிடுத்து எங்கள் முரண்பாட்டுக்குள் உங்கள் சமரச வித்தைகளைக் காட்ட முனைய வேண்டாம்....! உங்கள் வித்தைகளை நாம் ஆரம்பம் முதலே தெளிவாகக் கண்டுதான் வருகின்றோம்....!
எமக்குத் தெரியும் எந்த இடத்தில் எமது கருத்துக்குக் கடிவாளம் போட வேண்டும் என்பது....அதை உங்கள் சிந்தனைக்கேற்ப நாம் செய்ய முடியாது.....அதைச் சொல்லவும் உங்களுக்கு அவசியம் இல்லை...!
உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் அதை முன்வையுங்கள்....! மற்றவர்கள் மீது உங்கள் சிந்தனைக்கு நியாயம் என்று படுவதை செயற்படுத்த முனையாதீர்கள்....அது சுய சிந்தனையாளர் முன் எடுபடாது....!
உங்களுக்கு இங்கு வைக்கப்படும் பிரதான கருத்துக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதை வையுங்கள் அதைவிடுத்து நீங்கள் எல்லோரையும் ஆழ அறிந்தவர் போல் தனிப்பட்ட அறிவுரைகள் களமாடும் முறைகள் எமக்குச் சொல்லித்தரத் தேவையில்லை...அவை எங்கு தரமாக உள்ளதென்று கண்டு கொண்டு உள்வாங்கும் பக்குவம் எமக்கு நிறைந்தே இருக்கிறது....உங்கள் பார்வையில் சிறந்த கருத்தாளன் எனப்படுபவர் எங்கள் பார்வைக்கு இல்லாமல் இருக்கலாம்....!
உங்கள் பார்வைக்கு ஏற்பதான் எல்லோரும் எங்கள் பார்வையிலும் இருப்பர் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்...அதை எப்படி நீங்கள் எங்களுக்குள் வலிந்து வரவழைக்க முயலமுடியும்....அப்படி என்றால் நீங்கள் தான் எமது கருத்தின் தோற்றுவாய் என்று நினைப்போ....???!அப்படி ஒரு எண்ணம் இருப்பின் அதை இங்கேயே விட்டுவிடுங்கள் எவர்மீதும் செய்ய முனையாதீர்கள்...எல்லாம் வீண் முயற்சியாகும்....!
நீங்கள் உங்கள் வழியில் போங்கள் நாம் எம் வழியில் போகிறோம் மீண்டும் குறுக்கிட்டால் அது நீங்கள் உண்மையாக இங்கு கருத்தாடத்தான் வந்தீர்களா அல்லது வேறு ஏதாவது தேவைக்காக வந்தீர்களா என்றுதான் எண்ண வைக்கும்...???!அது உங்கள் கருத்துக்களை நாம் உதாசீணம் செய்யவே வழிவகுக்கும்....!
:twisted: :evil:
முரண்பாட்டுக்குள் இரண்டு முக்கிய பார்வைகள் உண்டு....ஒன்று முரண்பாட்டுக்கால் நியாயம் தேடுவது...மற்றையது முரண்பாட்டுக்கால் முட்டிமோதி கருத்தைச் சிதைப்பது....நீங்கள் நடுநிலை என்ற போர்வையில் பதுங்கி இருந்து பக்கம் சார்ந்து முரண்பாட்டுக்கால் சிந்தனைகளை சிதறடிக்கும் குழப்பகாரன்...!
உங்களிடம் ஒரு வேண்டுகோள்... குருவிகளின் கருத்துத் தொடர்பில் உங்களுக்கு மாற்றுக் கருத்து என்று ஒன்றிருந்தால் அதை தெளிவாக முன்வையுங்கள் அதைவிடுத்து எங்கள் முரண்பாட்டுக்குள் உங்கள் சமரச வித்தைகளைக் காட்ட முனைய வேண்டாம்....! உங்கள் வித்தைகளை நாம் ஆரம்பம் முதலே தெளிவாகக் கண்டுதான் வருகின்றோம்....!
எமக்குத் தெரியும் எந்த இடத்தில் எமது கருத்துக்குக் கடிவாளம் போட வேண்டும் என்பது....அதை உங்கள் சிந்தனைக்கேற்ப நாம் செய்ய முடியாது.....அதைச் சொல்லவும் உங்களுக்கு அவசியம் இல்லை...!
உங்களுக்கு மாற்றுக் கருத்திருந்தால் அதை முன்வையுங்கள்....! மற்றவர்கள் மீது உங்கள் சிந்தனைக்கு நியாயம் என்று படுவதை செயற்படுத்த முனையாதீர்கள்....அது சுய சிந்தனையாளர் முன் எடுபடாது....!
உங்களுக்கு இங்கு வைக்கப்படும் பிரதான கருத்துக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதை வையுங்கள் அதைவிடுத்து நீங்கள் எல்லோரையும் ஆழ அறிந்தவர் போல் தனிப்பட்ட அறிவுரைகள் களமாடும் முறைகள் எமக்குச் சொல்லித்தரத் தேவையில்லை...அவை எங்கு தரமாக உள்ளதென்று கண்டு கொண்டு உள்வாங்கும் பக்குவம் எமக்கு நிறைந்தே இருக்கிறது....உங்கள் பார்வையில் சிறந்த கருத்தாளன் எனப்படுபவர் எங்கள் பார்வைக்கு இல்லாமல் இருக்கலாம்....!
உங்கள் பார்வைக்கு ஏற்பதான் எல்லோரும் எங்கள் பார்வையிலும் இருப்பர் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்...அதை எப்படி நீங்கள் எங்களுக்குள் வலிந்து வரவழைக்க முயலமுடியும்....அப்படி என்றால் நீங்கள் தான் எமது கருத்தின் தோற்றுவாய் என்று நினைப்போ....???!அப்படி ஒரு எண்ணம் இருப்பின் அதை இங்கேயே விட்டுவிடுங்கள் எவர்மீதும் செய்ய முனையாதீர்கள்...எல்லாம் வீண் முயற்சியாகும்....!
நீங்கள் உங்கள் வழியில் போங்கள் நாம் எம் வழியில் போகிறோம் மீண்டும் குறுக்கிட்டால் அது நீங்கள் உண்மையாக இங்கு கருத்தாடத்தான் வந்தீர்களா அல்லது வேறு ஏதாவது தேவைக்காக வந்தீர்களா என்றுதான் எண்ண வைக்கும்...???!அது உங்கள் கருத்துக்களை நாம் உதாசீணம் செய்யவே வழிவகுக்கும்....!
:twisted: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

