03-24-2004, 03:49 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நாங்கள் ஆங்கிலச் செய்திகளை மொழி பெயர்த்துக் கொண்டு வந்து போட்டோம்...சில முக்கிய செய்திகளை அல்லது அபூர்வ நிகழ்வுகளை கொண்டு வந்து போட்டோம்...சுய கருத்துக்களைப் பகிர்ந்தோம் கருத்தால் சண்டை பிடித்தோம் ஆனால் எல்லாப் பகுதியிலும் வெட்டுதலும் ஒட்டுதலுமென்று செய்யவில்லை அப்படிச் செய்வதால் இக்களத்தின் தனித்துவம் எனபதன் பொருள் என்னாவது.....???! இது உங்களில் குறை சொல்ல எழுதவில்லை...நீங்கள் சோர்வுற்றிருந்த களத்துக்கு ஒரு தெம்பு கொடுத்தவர் என்ற வகையில் எமது கருத்து...வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் இங்க என்ன கிடக்கு அங்க கிடக்கிறதைத்தான் இங்க போட்டிருகிறாங்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது....அதுவும் இன்றைய அரசியல் செய்திகள் இல்லை என்றால்.....!
இன்று தமிழரும் தமிழும் சரி வாழ்வதென்றால் புலிகளாலும் அவர்களின் அரசியலாலும் தான்....அது இல்லையோ ஒன்றும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழரின் நிலை....! அதுதான் இக்களத்தின் நிலையும் கூட...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் ஒரு படைப்பாளி இல்லை. ஏதோ என்னால் முடிந்த அள்வு பகிர்ந்து கொள்கின்றேன். யார் எழுதினாலும் சரி படிக்க சிந்திக்க நல்ல ஆக்கம் கிடைத்தால் போதும் அதுதான் எனது கொள்கை. எத்தனையோ எழுத்தாளர்கள் ஏற்கனவே களத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். நீங்கள் சரி எழுதுங்கள் அவற்றை விவாதிக்கலாம். நான் பல கட்டுரைகளை போட்டு உங்கள் கருத்து என்ன என்று எதற்கு கேட்கின்றேன் விவாதிப்பதற்காகதான். நீங்கள் ஒரு கட்டுரையை விவாதததை ஆரம்பியுங்கள். எனது க்ருத்துக்களை எழுத நான் தயார். என்னை கேள்விகள் கேட்டாலும் தெரிந்த்வரையில் பதில் எழுத நான் தயார். இதுதான் எனது நிலைப்பாடு. பெரும்பாலும் ஈழவன் (மற்றும் சிலர்) போன்றவர்கள்தான் குழப்பாமல் அரசியல் கருத்துகளுக்கு பதில் எழுதுகின்றார். அவருடன் விவாதிக்க கூடியதாக இருக்கின்றது. ஆனால் ...
இன்று தமிழரும் தமிழும் சரி வாழ்வதென்றால் புலிகளாலும் அவர்களின் அரசியலாலும் தான்....அது இல்லையோ ஒன்றும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழரின் நிலை....! அதுதான் இக்களத்தின் நிலையும் கூட...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நான் ஒரு படைப்பாளி இல்லை. ஏதோ என்னால் முடிந்த அள்வு பகிர்ந்து கொள்கின்றேன். யார் எழுதினாலும் சரி படிக்க சிந்திக்க நல்ல ஆக்கம் கிடைத்தால் போதும் அதுதான் எனது கொள்கை. எத்தனையோ எழுத்தாளர்கள் ஏற்கனவே களத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். நீங்கள் சரி எழுதுங்கள் அவற்றை விவாதிக்கலாம். நான் பல கட்டுரைகளை போட்டு உங்கள் கருத்து என்ன என்று எதற்கு கேட்கின்றேன் விவாதிப்பதற்காகதான். நீங்கள் ஒரு கட்டுரையை விவாதததை ஆரம்பியுங்கள். எனது க்ருத்துக்களை எழுத நான் தயார். என்னை கேள்விகள் கேட்டாலும் தெரிந்த்வரையில் பதில் எழுத நான் தயார். இதுதான் எனது நிலைப்பாடு. பெரும்பாலும் ஈழவன் (மற்றும் சிலர்) போன்றவர்கள்தான் குழப்பாமல் அரசியல் கருத்துகளுக்கு பதில் எழுதுகின்றார். அவருடன் விவாதிக்க கூடியதாக இருக்கின்றது. ஆனால் ...
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

