03-24-2004, 03:39 PM
நாங்கள் ஆங்கிலச் செய்திகளை மொழி பெயர்த்துக் கொண்டு வந்து போட்டோம்...சில முக்கிய செய்திகளை அல்லது அபூர்வ நிகழ்வுகளை கொண்டு வந்து போட்டோம்...சுய கருத்துக்களைப் பகிர்ந்தோம் கருத்தால் சண்டை பிடித்தோம் ஆனால் எல்லாப் பகுதியிலும் வெட்டுதலும் ஒட்டுதலுமென்று செய்யவில்லை அப்படிச் செய்வதால் இக்களத்தின் தனித்துவம் எனபதன் பொருள் என்னாவது.....???! இது உங்களில் குறை சொல்ல எழுதவில்லை...நீங்கள் சோர்வுற்றிருந்த களத்துக்கு ஒரு தெம்பு கொடுத்தவர் என்ற வகையில் எமது கருத்து...வெளியில் இருந்து பார்க்கும் ஒருவர் இங்க என்ன கிடக்கு அங்க கிடக்கிறதைத்தான் இங்க போட்டிருகிறாங்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது....அதுவும் இன்றைய அரசியல் செய்திகள் இல்லை என்றால்.....!
இன்று தமிழரும் தமிழும் சரி வாழ்வதென்றால் புலிகளாலும் அவர்களின் அரசியலாலும் தான்....அது இல்லையோ ஒன்றும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழரின் நிலை....! அதுதான் இக்களத்தின் நிலையும் கூட...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
இன்று தமிழரும் தமிழும் சரி வாழ்வதென்றால் புலிகளாலும் அவர்களின் அரசியலாலும் தான்....அது இல்லையோ ஒன்றும் இல்லை என்பதுதான் இன்றைய தமிழரின் நிலை....! அதுதான் இக்களத்தின் நிலையும் கூட...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

