Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'சர்வதேச சர்வ-நம்பிக்கை"
#2
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் திரு. கோபி அனான், இவ் ஆணைக்குழுவின் 55 ஆவது கூட்டத்தொடரில் (1999) பேசும்பொழுது கூறியதாவது, 'இவ் ஐ.நா. சபை அரசாங்கங்களின் அங்கத்துவத்தை கொண்டபொழுதும், மக்களைப் பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நான் இப்பதவியில் இருக்கும் வரை மக்களுக்கே எமது செயற்பாடுகளில் முக்கியத்துவம் கொடுப்பேன். நாட்டின் ஒருமைப்பாடு என்ற பெயரில் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை எந்த அரசாங்கங்களும் மீற முடியாது. ஒருவர் பெரும்பான்மையாக இருந்தால் என்ன, சிறுபான்மையாக இருந்தால் என்ன அவருடைய அடிப்படை சுதந்திரமும் மனித உரிமைகளும் என்றும் பாதுகாக்கப்படும்."

ஈராக் விவகாரத்தின்போது கோபி அனான் பதவியில் இல்லையா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 03-24-2004, 01:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)