03-24-2004, 11:57 AM
என்ன இன்று எந்தப்பக்கம் திரும்பினாலும் சுயவிமர்சனங்களும் ஆன்ம விசாரங்களும்
சாமியாராகும் நோக்கமோ என்று வழமையான கேள்வியை நான் கேட்கமாட்டேன் ஏனென்றால் இப்படியான பெரிய பெரிய விடைதெரியாத கேள்விகள் எனக்கும் வருவதுண்டு
அவ்வாறான கேள்விகள் வரும்போதெல்லாம் இதுதான் யதார்த்தம் என்றோ அல்லது ஆன்ம விசாரம் என்றோ இன்னொரு முகமூடி தான் தேவைப் படுகிறதே ஒழிய சிந்தித்துப் பார்த்தால் நாங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளிலெ பலது எமது சொந்த முகங்கள் தான் என்பது புரியவரும் எம் மனச்சாந்திக்காக நாம் முகமூடி அணிந்திருப்பதாகவும் உண்மையில் நான் நல்ல மனிதன் என்று கற்பனை பண்ணிக் கொள்கிரோம் இது கூட முகமூடிதான் என்றால் எது நிஜம்?
நான் நிறையக் கெட்டவேலைகள் செய்திருக்கிறேன் என்று சிந்திப்பதால் மட்டும் ஒருவர் நல்லவராகிவிடமாட்டார் ஆனால் நல்லவராக மாற முயற்சிக்கிறார் அல்லது காட்டிக் கொள்கிறார் என்றே அர்த்தம் இப்படிக் கேள்விகள் கேட்பதன் மூலம் தான் ஒரு நல்ல மனிதராக மாறிவிட்டேன் என்று அவர் சொன்னால் அவர் இன்னொரு முகமூடி போட்டுவிட்டார் என்பது தான் பொருள்
சாமியாராகும் நோக்கமோ என்று வழமையான கேள்வியை நான் கேட்கமாட்டேன் ஏனென்றால் இப்படியான பெரிய பெரிய விடைதெரியாத கேள்விகள் எனக்கும் வருவதுண்டு
அவ்வாறான கேள்விகள் வரும்போதெல்லாம் இதுதான் யதார்த்தம் என்றோ அல்லது ஆன்ம விசாரம் என்றோ இன்னொரு முகமூடி தான் தேவைப் படுகிறதே ஒழிய சிந்தித்துப் பார்த்தால் நாங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளிலெ பலது எமது சொந்த முகங்கள் தான் என்பது புரியவரும் எம் மனச்சாந்திக்காக நாம் முகமூடி அணிந்திருப்பதாகவும் உண்மையில் நான் நல்ல மனிதன் என்று கற்பனை பண்ணிக் கொள்கிரோம் இது கூட முகமூடிதான் என்றால் எது நிஜம்?
நான் நிறையக் கெட்டவேலைகள் செய்திருக்கிறேன் என்று சிந்திப்பதால் மட்டும் ஒருவர் நல்லவராகிவிடமாட்டார் ஆனால் நல்லவராக மாற முயற்சிக்கிறார் அல்லது காட்டிக் கொள்கிறார் என்றே அர்த்தம் இப்படிக் கேள்விகள் கேட்பதன் மூலம் தான் ஒரு நல்ல மனிதராக மாறிவிட்டேன் என்று அவர் சொன்னால் அவர் இன்னொரு முகமூடி போட்டுவிட்டார் என்பது தான் பொருள்
\" \"

