03-24-2004, 11:54 AM
கிழக்குப் பல்கலைக்கழக துறைப்பீடாதிபதி மீது செய்யப்பட்ட வன்செயலை தமிழ் மக்களின் கல்விச் சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்...அது மட்டுமன்றி செய்திஸ்தாபனங்கள் சகட்டுமேனிக்கு இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்...பொதுமக்களும் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்....!
இப்படியான ஒரு குழப்ப நிலையில் ஒரு பேராசிரியர் மீது வன்முறைக்களைக் கட்டவிழ்த்துவிடும் அளவிற்கு புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.....என்பதையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்...!
புலிகளும் இவற்றைத் தெளிவுபடுத்துவதுதான் அவர்கள் மீது சந்தேகங்கள் செல்வதைத் தடுக்கும்....!
எய்தவன் இருக்க அம்பை நோகும் செய்திஸ்தாபனங்களுக்கு யார் கொடுத்தார் சர்வதேச அங்கீகாரம்....!அதுவும் மட்டக்களப்பில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டிருக்கும் வேளையில்....இப்படியான கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைக்கும் அமெரிக்க செய்திஸ்தாபனங்கள் தான் உலகின் பிரச்சார பீரங்கிகள் என்றால் உலகின் செய்தித்துறையின் தற்போதைய நிலை கவலைக்கிடமானதே....!
:evil: :roll:
இப்படியான ஒரு குழப்ப நிலையில் ஒரு பேராசிரியர் மீது வன்முறைக்களைக் கட்டவிழ்த்துவிடும் அளவிற்கு புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.....என்பதையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்...!
புலிகளும் இவற்றைத் தெளிவுபடுத்துவதுதான் அவர்கள் மீது சந்தேகங்கள் செல்வதைத் தடுக்கும்....!
எய்தவன் இருக்க அம்பை நோகும் செய்திஸ்தாபனங்களுக்கு யார் கொடுத்தார் சர்வதேச அங்கீகாரம்....!அதுவும் மட்டக்களப்பில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டிருக்கும் வேளையில்....இப்படியான கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைக்கும் அமெரிக்க செய்திஸ்தாபனங்கள் தான் உலகின் பிரச்சார பீரங்கிகள் என்றால் உலகின் செய்தித்துறையின் தற்போதைய நிலை கவலைக்கிடமானதே....!
:evil: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

