03-23-2004, 07:00 PM
மௌனவிரதம்
நான்கு துறவிகள் தியனம் செய்ய செல்கிறார்கள்.. அடைமழை பெய்தாலும் விடாது தியானம் மவுனமாய் அப்படின்னு...
முதல் நாள் பகலில் பிரச்சினை இல்லை... இரவு விளக்கு மத்தியில் வைத்து அதன் வெளிச்சத்தில தொடர்ந்தது தியானம்.
சற்றே வேகமாக வீசிய காற்றில் விளக்கு அணைந்து விடுவது போல் தோன்ற..
முதல் துறவி : அச்சச்சோ.... அணைந்திடும் போல இருக்கே...
இரண்டாம் துறவி: முட்டாள் நாம் பேசக்கூடாது.
மூன்றாம் துறவி: அட பைத்தியங்களா... பேசக்கூடாது என்று பேசுகிறீர்களே...
மௌனமாய் சிரித்த நான்காம் துறவி சொன்னார்:நான் தான் கடைசி வரை பேசவே இல்லை
நன்றி - ஐயப்பன்
நான்கு துறவிகள் தியனம் செய்ய செல்கிறார்கள்.. அடைமழை பெய்தாலும் விடாது தியானம் மவுனமாய் அப்படின்னு...
முதல் நாள் பகலில் பிரச்சினை இல்லை... இரவு விளக்கு மத்தியில் வைத்து அதன் வெளிச்சத்தில தொடர்ந்தது தியானம்.
சற்றே வேகமாக வீசிய காற்றில் விளக்கு அணைந்து விடுவது போல் தோன்ற..
முதல் துறவி : அச்சச்சோ.... அணைந்திடும் போல இருக்கே...
இரண்டாம் துறவி: முட்டாள் நாம் பேசக்கூடாது.
மூன்றாம் துறவி: அட பைத்தியங்களா... பேசக்கூடாது என்று பேசுகிறீர்களே...
மௌனமாய் சிரித்த நான்காம் துறவி சொன்னார்:நான் தான் கடைசி வரை பேசவே இல்லை
நன்றி - ஐயப்பன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


