03-23-2004, 09:54 AM
அயல்மொழியை புரிந்துகொள்ளுவதில் காட்டும் முனைப்பை தாய்மொழியை போற்றுவதிலும்,உரைப்பதிலும்,எண்ணுவதிலும்,எழுதுவதிலும்,பேணுவதிலும்....... எல்லோரும் ஒருங்கே காண்பித்தால் நிச்சயம் சாத்தியப்படும்.
முதலில் நாவசைத்த தமிழைக் காட்டிலும் வேற்று மொழிகள் ஒரு போதும் எளிமையும்,இனிமையும்,புரியும்வண்ணமாயும் ........அமையா. தமிழ் போய் சேர்வதைக்காட்டிலும் மற்ற மொழிகள் போய்சேர்வது நிச்சயம் தமிழனுக்கு கடினம் என்பது திண்ணம்.
புரியாத தமிழ் என்பதைவிட கற்காத தமிழ் எனச்சொல்லுக.
அயல்மொழியை கற்கலாம் தவறில்லை;
தமிழோடு கலந்து உரைத்தல் தவறே.
மாசில்தமிழைக் கற்பதுவும்,உரைப்பதுவும் தவறாகுமா?
முதலில் நாவசைத்த தமிழைக் காட்டிலும் வேற்று மொழிகள் ஒரு போதும் எளிமையும்,இனிமையும்,புரியும்வண்ணமாயும் ........அமையா. தமிழ் போய் சேர்வதைக்காட்டிலும் மற்ற மொழிகள் போய்சேர்வது நிச்சயம் தமிழனுக்கு கடினம் என்பது திண்ணம்.
புரியாத தமிழ் என்பதைவிட கற்காத தமிழ் எனச்சொல்லுக.
அயல்மொழியை கற்கலாம் தவறில்லை;
தமிழோடு கலந்து உரைத்தல் தவறே.
மாசில்தமிழைக் கற்பதுவும்,உரைப்பதுவும் தவறாகுமா?
\"
\" -()
<i><b></b></i>
\" -()
<i><b></b></i>

