03-22-2004, 06:05 AM
நண்பா B.B.C இன்று வரை யாழ் களத்தில் வந்த கருத்துகளில் அதிகூடிய பதில்களைப் பெற்றது இந்தத் தலைப்புத் தான் இத்துடன் 795 எப்போது ஆயிரம் பதில்கண்ட அபூர்வ சிந்தாமணி என்ற பட்டம் கொடுப்போம்?
மோகன் அண்ணாவிடம் சொல்லி ஒரு விழா எடுக்கவேண்டியது தான்
மோகன் அண்ணாவிடம் சொல்லி ஒரு விழா எடுக்கவேண்டியது தான்
\" \"

