06-17-2003, 01:49 PM
பிறேம். நான் சொன்ன 50 ஆண்டுகள் பின்னோக்கி என்பது. எமது தாய் தந்தையரின் பெற்றோர்களை. அவர்களை பாருங்கள் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர்களாக எவ்வளவு மரியாதை அன்பு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். உண்மையில் இன்றைய இளம் கணவன் மனைவியிடையே அது குறைந்துள்ளது. எதற்கெடுத்தாலும் சீற்றமும் சினத்தலும்தான் காணப்படுகின்றது.
கணவன் மனைவிக்கு இடையில் ஒரு புரிந்துணர்வ இருக்கவேண்டும்.
மனைவிக்கு இந்த விடயத்தில் பிடிப்பு இல்லையேல் கணவன் அதை புரிந்து செய்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் மனைவியும் கணவனிற்கு பிடிக்காதவற்றை செய்வதை தவிர்க்கவேண்டும்.
அதை விட்டிட்டு எனக்கு பிடித்தததை நான் செய்வேன். அதை இவர் யார் தடுப்பது என்று புறப்பட்டால் பிறகு தண்டவாளம்தான். என்றுமே இணைய முடியாது
கணவன் மனைவிக்கு இடையில் ஒரு புரிந்துணர்வ இருக்கவேண்டும்.
மனைவிக்கு இந்த விடயத்தில் பிடிப்பு இல்லையேல் கணவன் அதை புரிந்து செய்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் மனைவியும் கணவனிற்கு பிடிக்காதவற்றை செய்வதை தவிர்க்கவேண்டும்.
அதை விட்டிட்டு எனக்கு பிடித்தததை நான் செய்வேன். அதை இவர் யார் தடுப்பது என்று புறப்பட்டால் பிறகு தண்டவாளம்தான். என்றுமே இணைய முடியாது
sethu Wrote:ஏன் 50 வயதக்குப்பிறகும் உந்த ஊடல் கூடல் எல்லாம் பாக்கலாம்
[b] ?

