03-22-2004, 01:12 AM
[quote=PAAMARAN]மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவது நல்லது.
நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html
சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????
--------------------------
இவனொருவன் பாவி, வெடி வைக்கிறதில மன்னன்... இந்தியாட கேலிச்சித்திரத்தில நிரந்தரமான இடம் பெற்றவர். இவனுக்கெல்லாம் ஏன் என்கட பிரச்சினையப்பற்றி கவலை. :twisted:
நன்றி: தற்ஸ்தமிழ்
http://www.thatstamil.com/news/2004/03/21/swamy.html
சுவாமிங்களா இல்லை சுவ் ஆமிங்களா ????????
--------------------------
இவனொருவன் பாவி, வெடி வைக்கிறதில மன்னன்... இந்தியாட கேலிச்சித்திரத்தில நிரந்தரமான இடம் பெற்றவர். இவனுக்கெல்லாம் ஏன் என்கட பிரச்சினையப்பற்றி கவலை. :twisted:
...... 8)

