03-18-2004, 05:32 PM
[size=20]கடல்நீர் என்னுடன் பேசியதே
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_20030715_78sm_224654~0.jpg' border='0' alt='user posted image'>
[size=15]வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே???
கடல்நீர் என்னுடன் பேசியதே..
பெண்ணே ஏன் இந்தக் கண்ணீரோ
காதல் கரும் பாறையே
தயவு செய்து உன் கண்ணீரை இங்கே
கடலில் கலந்துவிடதே...
கரையிலேயே உன் கண்ணீரை சிந்துவாய்
உன் கண்ணீரில் கரையில் உள்ள மண்ணில்
[size=15]மன கதவு திறக்குதே
மன பாரத்தை இறக்கி வைக்க போன பெண்ணே
மனம் அக் கடல்நீர் பேசியதை கேட்டுதா
இது ஏன் சிலருக்கு தான் மனசு இருக்குதா ..
உள்ளம் அதில் நிலைச்சு இருக்குதேகாதல்
என்ன செய்யும், கண்ணீர் என்ன செய்யும்
மிச் என்ன செய்யும் ...
உன்னை மாத்துமா
இந்த கண்ணீரே விடுகிறதோ...
[b]இந்த கவிதை McgaL(சுவிறிமிச்சி) எழுதியது
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_20030715_78sm_224654~0.jpg' border='0' alt='user posted image'>
[size=15]வானவில் குடையும் புடிக்குதே
புல் வெளி பாதை விரிக்குதே???
கடல்நீர் என்னுடன் பேசியதே..
பெண்ணே ஏன் இந்தக் கண்ணீரோ
காதல் கரும் பாறையே
தயவு செய்து உன் கண்ணீரை இங்கே
கடலில் கலந்துவிடதே...
கரையிலேயே உன் கண்ணீரை சிந்துவாய்
உன் கண்ணீரில் கரையில் உள்ள மண்ணில்
[size=15]மன கதவு திறக்குதே
மன பாரத்தை இறக்கி வைக்க போன பெண்ணே
மனம் அக் கடல்நீர் பேசியதை கேட்டுதா
இது ஏன் சிலருக்கு தான் மனசு இருக்குதா ..
உள்ளம் அதில் நிலைச்சு இருக்குதேகாதல்
என்ன செய்யும், கண்ணீர் என்ன செய்யும்
மிச் என்ன செய்யும் ...
உன்னை மாத்துமா
இந்த கண்ணீரே விடுகிறதோ...
[b]இந்த கவிதை McgaL(சுவிறிமிச்சி) எழுதியது
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

