03-18-2004, 02:27 PM
''கடந்த 7 வருடங்களாக கவிஞர் வைரமுத்து சாகித்ய அகாடமி விருதுக்காக நேரிடையாகவும் மறைமுகமாகவும் செய்து வந்த முயற்சிகள் யுக்திகள் தந்திரங்கள் எல்லாமே ஒரு உண்மையான தனி நாவலுக்கான விஷயங்கள்'' (சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் ரவி சுப்புரமணியன்)
நன்றி : thatstamil.com
நன்றி : thatstamil.com

