03-16-2004, 05:07 PM
ஓமோம் உங்களுக்கு மட்டும் கருணா இலை தொடர்பு கொண்டு செய்திகள் தந்தவர் நீங்கள் எதற்கும் மற்ற இணையத் தளங்களையும் பாருங்கோ
நான் சொன்ன அதே தகவல்களை தமிழ் இணைய வானொலியும் தந்திருக்கு
உங்களுக்கு தமிழலை ஆதாரம் என்றால் எனக்கு தமிழ் இணைய வானொலி ஆதாரம்
சரி அந்த ஐந்தம்சத் திட்டத்தை ஒருமுறை
பார்ப்போமா
கருணா அம்மான் எமது தேசபிதா:தமிழீழம் ஒருதேசம் அதற்கு ஒரு பிதா தான் இருக்க முடியும் மாவட்டத்துக்கு மாவட்டம் நகரபிதா தான் நியமிக்க முடியும்
அவருக்கு கொடுக்கப் பட்ட துரோகிப் பட்டத்தை திரும்பப் பெறல் வேண்டும் :அதற்கு முன்னால் கருணா தான் செய்தி வழங்கிய செய்தி நிறுவனங்களைக் கூப்பிட்டு தான் இதுவரை சொன்னது பொய் தமிழீழத் தேசியத்துக்கு விரோதமாக எதனையும் செய்யவும் சொல்லவும் மாட்டேன் என்று அறிக்கை விடட்டும்
கருணா அம்மான் தனி மனிதன் இல்லை அவர்தான் தளபதியாக இருக்கத் தகுதியுள்ளவர்:
தனிமனிதன் என்று சொன்னது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதால் அவர் அந்த அமைப்பின் பொறுப்புகளிலும் தொடர்புகளிலிருந்தும் விலக்கப் படுகிறார் இனி வரும் அவரது நடவடிக்கைகள் அமைப்பு சார்ந்தவை அல்ல தனிமனித நடவடிக்கைகள் என்பது. அத்துடன் போரிடும் ஒரு இராணுவத்தின் களமுனை அல்லது பிரதேசப் படைகளுக்குரிய தளபதிகளைத் தீர்மானிப்பது பொதுசனம் அல்ல முப்படைத் தளபதி இது என்ன இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலா போடுங்கையா ஓட்டு கருணா பெயரைக் கேட்டு என்று சொல்ல எப்போது ஒரு தளபதி தான் செய்த சத்தியத்தை எடுத்துக் கொண்ட கோட்பாட்டை மீறுகிறாரோ அப்பொழுதே அவர் சிறந்த தளபதி என்ற பட்டத்தை இழந்துவிடுகின்றார்
மட்டக்களப்பு மக்களின் விருப்பம் பிரபாகரன் தலைமையில் கருணாவின்வழிகாட்டலில் இயங்கவேண்டும்:
முதலில் தலையிருக்க வாலாடியதற்கு கருணா பகிரங்க மன்னிப்பு கேட்கட்டும் பின்னர் முதலில் கூறிய மாதிரி தமிழ்த் தேசியத்துக்கெதிரான சக்திகளுடன் கூட்டு,கருத்துகள் எல்லாவற்றையும் விடட்டும் பின்னரும் மக்கள் விருப்பம் இருந்தால் பரிசீலிக்கலாம்
தமிழீழப் படைகள் இடையே மோதல் இல்லாது ஒன்று படவேண்டும் :
இதனைத் தான் எல்லோரும் வலியுறுத்துகின்றார்கள் உண்மையான உண்ணாவிரதப் போராட்டத்தின்
தொனிப்பொருளும் இதுவே
வட தமிழீழத்திலுள்ள மட்டு அம்பாறை போராளிகள் திருப்பி அனுப்பப் படவேண்டும்:
இதற்கான விளக்கத்தையும் முதலில் கூறிவிட்டேன் போரிடும் படை எங்கே போரிடவேண்டும் எங்கே தங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள் அல்ல முப்படைத் தளபதி படை என்று வந்த பின்னர் தாய் சொல்லைவிட தலைவன் சொல்லுத் தான் வேதவாக்கு
இதில் எங்கேயாவது ஒருவரி மட்டு அம்பாறை மாவட்டங்களின் அபிவிருத்தி பற்றி சொல்லியிருக்கிறதா கருணாவின் அபிவிருத்தி பற்றித் தான் சொல்லியிருக்கிறது
நான் சொன்ன அதே தகவல்களை தமிழ் இணைய வானொலியும் தந்திருக்கு
உங்களுக்கு தமிழலை ஆதாரம் என்றால் எனக்கு தமிழ் இணைய வானொலி ஆதாரம்
சரி அந்த ஐந்தம்சத் திட்டத்தை ஒருமுறை
பார்ப்போமா
கருணா அம்மான் எமது தேசபிதா:தமிழீழம் ஒருதேசம் அதற்கு ஒரு பிதா தான் இருக்க முடியும் மாவட்டத்துக்கு மாவட்டம் நகரபிதா தான் நியமிக்க முடியும்
அவருக்கு கொடுக்கப் பட்ட துரோகிப் பட்டத்தை திரும்பப் பெறல் வேண்டும் :அதற்கு முன்னால் கருணா தான் செய்தி வழங்கிய செய்தி நிறுவனங்களைக் கூப்பிட்டு தான் இதுவரை சொன்னது பொய் தமிழீழத் தேசியத்துக்கு விரோதமாக எதனையும் செய்யவும் சொல்லவும் மாட்டேன் என்று அறிக்கை விடட்டும்
கருணா அம்மான் தனி மனிதன் இல்லை அவர்தான் தளபதியாக இருக்கத் தகுதியுள்ளவர்:
தனிமனிதன் என்று சொன்னது விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதால் அவர் அந்த அமைப்பின் பொறுப்புகளிலும் தொடர்புகளிலிருந்தும் விலக்கப் படுகிறார் இனி வரும் அவரது நடவடிக்கைகள் அமைப்பு சார்ந்தவை அல்ல தனிமனித நடவடிக்கைகள் என்பது. அத்துடன் போரிடும் ஒரு இராணுவத்தின் களமுனை அல்லது பிரதேசப் படைகளுக்குரிய தளபதிகளைத் தீர்மானிப்பது பொதுசனம் அல்ல முப்படைத் தளபதி இது என்ன இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலா போடுங்கையா ஓட்டு கருணா பெயரைக் கேட்டு என்று சொல்ல எப்போது ஒரு தளபதி தான் செய்த சத்தியத்தை எடுத்துக் கொண்ட கோட்பாட்டை மீறுகிறாரோ அப்பொழுதே அவர் சிறந்த தளபதி என்ற பட்டத்தை இழந்துவிடுகின்றார்
மட்டக்களப்பு மக்களின் விருப்பம் பிரபாகரன் தலைமையில் கருணாவின்வழிகாட்டலில் இயங்கவேண்டும்:
முதலில் தலையிருக்க வாலாடியதற்கு கருணா பகிரங்க மன்னிப்பு கேட்கட்டும் பின்னர் முதலில் கூறிய மாதிரி தமிழ்த் தேசியத்துக்கெதிரான சக்திகளுடன் கூட்டு,கருத்துகள் எல்லாவற்றையும் விடட்டும் பின்னரும் மக்கள் விருப்பம் இருந்தால் பரிசீலிக்கலாம்
தமிழீழப் படைகள் இடையே மோதல் இல்லாது ஒன்று படவேண்டும் :
இதனைத் தான் எல்லோரும் வலியுறுத்துகின்றார்கள் உண்மையான உண்ணாவிரதப் போராட்டத்தின்
தொனிப்பொருளும் இதுவே
வட தமிழீழத்திலுள்ள மட்டு அம்பாறை போராளிகள் திருப்பி அனுப்பப் படவேண்டும்:
இதற்கான விளக்கத்தையும் முதலில் கூறிவிட்டேன் போரிடும் படை எங்கே போரிடவேண்டும் எங்கே தங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்கள் அல்ல முப்படைத் தளபதி படை என்று வந்த பின்னர் தாய் சொல்லைவிட தலைவன் சொல்லுத் தான் வேதவாக்கு
இதில் எங்கேயாவது ஒருவரி மட்டு அம்பாறை மாவட்டங்களின் அபிவிருத்தி பற்றி சொல்லியிருக்கிறதா கருணாவின் அபிவிருத்தி பற்றித் தான் சொல்லியிருக்கிறது
\" \"

