03-16-2004, 04:23 PM
அதைத் தான் நான் முதலிலேயே சொன்னேன் ஐந்தோ பத்தோ கொடுப்போம் வாங்கிக் கொண்டு ஓடிப் போய்விடட்டும் எதுக்கு மற்றவர்களை உண்ணாவிரதமிருக்கப் பண்ணி அந்த மனிசன் கஷ்டப் படுகுது
அத்துடன் உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதமிருப்பவர்களால் கூறப்படும் கோரிக்கை விடுதலைப் புலிகள் மீதியில் உள்ள பிளவு நீங்கி ஒற்றுமையாக வேண்டும்
இதைத் திரிபு படுத்தி ஏதோ தேசபிதா அது இது என்று கூறுகிறார்கள் அது உங்களுக்குத் தெரியுமா?
இதனை வலியுறுத்தித் தான் தாய்க்குலம் சார்பில் யோகாம்பிகை வன்னி செல்ல முயற்சித்தார் விடவில்லையாமே அங்கு போகவேண்டாம் இங்கிருந்தே உண்ணாவிரதம் இருங்கோ என்று கூறப்பட்டதாமே
மேடையில் பேசுபவனுக்குத் தான் மக்கள் தன் முன்னால்
போராடுபவனுக்கு மக்கள் தன் பின்னால்
அத்துடன் உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதமிருப்பவர்களால் கூறப்படும் கோரிக்கை விடுதலைப் புலிகள் மீதியில் உள்ள பிளவு நீங்கி ஒற்றுமையாக வேண்டும்
இதைத் திரிபு படுத்தி ஏதோ தேசபிதா அது இது என்று கூறுகிறார்கள் அது உங்களுக்குத் தெரியுமா?
இதனை வலியுறுத்தித் தான் தாய்க்குலம் சார்பில் யோகாம்பிகை வன்னி செல்ல முயற்சித்தார் விடவில்லையாமே அங்கு போகவேண்டாம் இங்கிருந்தே உண்ணாவிரதம் இருங்கோ என்று கூறப்பட்டதாமே
மேடையில் பேசுபவனுக்குத் தான் மக்கள் தன் முன்னால்
போராடுபவனுக்கு மக்கள் தன் பின்னால்
\" \"

