03-16-2004, 03:36 PM
அது கிடக்கட்டும் வேறை என்ன சொல்லியிருப்பியள் அவங்கள் கேட்டதை கொடுங்கோ என்று சொல்லியிருப்பீர்கள்
சரி இவர் தராகி கருணாவின் நோக்கம் அபிவிருத்தியா என்பதை கேள்விக்குறியாக்கி இருக்கிறாரே அதனைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்
குடும்பி மலைக்கு உலங்கு வானூர்தி ஒன்று வந்து இறங்கி ஏறினதாம் அம்மான் ஓடிப்போயிட்டாரோ?
சரி இவர் தராகி கருணாவின் நோக்கம் அபிவிருத்தியா என்பதை கேள்விக்குறியாக்கி இருக்கிறாரே அதனைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்
குடும்பி மலைக்கு உலங்கு வானூர்தி ஒன்று வந்து இறங்கி ஏறினதாம் அம்மான் ஓடிப்போயிட்டாரோ?
\" \"

