03-15-2004, 03:12 PM
தனது கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறந்த ஓவர் என்கிறார் இந்தியாவின் நெஹ்ரா
கடைசி ஓவரை அற்புதமாக வீசி இந்திய அணிக்கு 'திரில்" வெற்றியை தேடிýக் கொடுத்த நெஹ்ரா தனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த ஓவர் இது என்று கடைசி ஓவரை வர்ணித்துள்ளார்.
ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆசிர்; நெஹ்ராவின் பந்து வீச்சை பாக்.அணியின் விக்கெட் காப்பாளர் மொயின்கானும், இளம் பந்து வீச்சாளர் த் உல் ஹசனும் எதிர்கொண்டனர்.
அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை நேர்த்தியாக வீசிய நெஹ்ரா அதில் மூýன்று ரன்கள் மட்டும் கொடுத்து பாக். அணிக்கு கடும் நெருக்கடிýயை ஏற்படுத்திவிட்டார்.
அதனால் கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் (சிக்சர்) எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் சிக்கியது பாக்.அணி.
அந்தப் பந்தை மொயின்கான் எதிர்கொண்டார். யோர்க்கர் பந்தாக அதுவரும் என்று பெரிதும் எதிர்பார்த்த மொயின்கானை சாதுரியமாக ஏமாற்றி 'புல்டோஸ்" ஒன்றை நெஹ்ரா வீச, அந்தப் பந்தை தூக்க முற்பட்டு கட்ச் கொடுத்தார் மொயின்கான்.
இதனால், 5 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.
என் கிரிக்கெட் வாழ்வில் இது மிகச்சிறந்த ஓவர் என்றே கூýற வேண்டும். சூýழ்நிலை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆனாலும், நான் சிறப்பாகப் பந்து வீசினேன். என்னால் முடிýயும் என்ற நம்பிக்கை எனக்கு நூறு வீதம் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக நான் உணர்கிறேன். மொயின்கானும் சிறந்த துடுப்பாட்ட வீரர்தான். ஆனால், அந்த ஓவரின் முதல் பந்திலிருந்தே நான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டேன் என்று நெஹ்ரா, போட்டிý முடிýவடைந்த பின் கூýறினார்.
இந்திய அணியின் கப்டன் சவுரவ் கங்குலி கூýறுகையில், முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களுடைய கட்டுப்பாட்டிýல் தான் இருந்தது. அதற்குப் பிறகு இன்சமாம் உல் ஹக் சிறப்பாக ஆடிý ஆட்டத்தின் போக்கை பாக். அணிக்கு சாதகமாக மாற்றிவிட்டார். அடுத்து வரும் போட்டிýகளில் இந்திய அணி வீரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
கடைசி ஓவரை அற்புதமாக வீசி இந்திய அணிக்கு 'திரில்" வெற்றியை தேடிýக் கொடுத்த நெஹ்ரா தனது கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த ஓவர் இது என்று கடைசி ஓவரை வர்ணித்துள்ளார்.
ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆசிர்; நெஹ்ராவின் பந்து வீச்சை பாக்.அணியின் விக்கெட் காப்பாளர் மொயின்கானும், இளம் பந்து வீச்சாளர் த் உல் ஹசனும் எதிர்கொண்டனர்.
அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை நேர்த்தியாக வீசிய நெஹ்ரா அதில் மூýன்று ரன்கள் மட்டும் கொடுத்து பாக். அணிக்கு கடும் நெருக்கடிýயை ஏற்படுத்திவிட்டார்.
அதனால் கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் (சிக்சர்) எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் சிக்கியது பாக்.அணி.
அந்தப் பந்தை மொயின்கான் எதிர்கொண்டார். யோர்க்கர் பந்தாக அதுவரும் என்று பெரிதும் எதிர்பார்த்த மொயின்கானை சாதுரியமாக ஏமாற்றி 'புல்டோஸ்" ஒன்றை நெஹ்ரா வீச, அந்தப் பந்தை தூக்க முற்பட்டு கட்ச் கொடுத்தார் மொயின்கான்.
இதனால், 5 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது.
என் கிரிக்கெட் வாழ்வில் இது மிகச்சிறந்த ஓவர் என்றே கூýற வேண்டும். சூýழ்நிலை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஆனாலும், நான் சிறப்பாகப் பந்து வீசினேன். என்னால் முடிýயும் என்ற நம்பிக்கை எனக்கு நூறு வீதம் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக நான் உணர்கிறேன். மொயின்கானும் சிறந்த துடுப்பாட்ட வீரர்தான். ஆனால், அந்த ஓவரின் முதல் பந்திலிருந்தே நான் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டேன் என்று நெஹ்ரா, போட்டிý முடிýவடைந்த பின் கூýறினார்.
இந்திய அணியின் கப்டன் சவுரவ் கங்குலி கூýறுகையில், முதல் 15 ஓவர்கள் வரை ஆட்டம் எங்களுடைய கட்டுப்பாட்டிýல் தான் இருந்தது. அதற்குப் பிறகு இன்சமாம் உல் ஹக் சிறப்பாக ஆடிý ஆட்டத்தின் போக்கை பாக். அணிக்கு சாதகமாக மாற்றிவிட்டார். அடுத்து வரும் போட்டிýகளில் இந்திய அணி வீரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

