03-14-2004, 04:39 PM
என்ன கந்தர் அம்மான்
சாதி சனமெல்லாம் இங்கைதான் நிக்கினம் போல ஆளைக்கண்டவுடன் வலு புளுகமாய்க் கிடக்கு
தாய் மாமனை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்களை ஊர்ப்பெரியவர்களை அம்மான் என்று அழைப்பது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அநேகமான தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ளது
சாதி சனமெல்லாம் இங்கைதான் நிக்கினம் போல ஆளைக்கண்டவுடன் வலு புளுகமாய்க் கிடக்கு
தாய் மாமனை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்களை ஊர்ப்பெரியவர்களை அம்மான் என்று அழைப்பது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அநேகமான தமிழ்ப் பிரதேசங்களில் வழக்கிலுள்ளது
\" \"

