03-14-2004, 07:22 AM
ragi swiss Wrote:போங்கடா போங்க.. நீங்களும் உங்கடை பரப்புரையளும்..Quote:அதெண்டா உண்மைதான்.. அதோடை 100,000 சனம் செத்திருக்காது.. ஒண்டரை மில்லழயன் நாடுநாடா அகதியா திரிஞ்சிருக்காது..30,000 ஊனமுற்றிருக்காது.. பில்லியன் கணக்கிலை சொத்து அழிஞ்சிருக்காது.. 140,000 சிங்களவன் வாசலிலை வந்திருந்துகொண்ட நடப்புக்காட்டமாட்டான்.. இப்படிப் பலதும்.. அதுகளையும் சொல்லுங்கோ..
ஓம் ஓம் அதைவிட என்னும் ஒண்டும் நடந்திருக்கும்
மண்ணேடமண்ணா போய் இருப்பம் இனமே இருந்திருக்காது
தமிழ் எண்ட சொல்லே அங்க இருந்திராது
கருணா எண்ட பேருக்கு பதில புஞ்சிபண்டா இருந்திருப்பார்
குறிப்பா மதிவதனன் எண்ட பேருக்கு பதிலா மல்லி இருந்திருப்பார்
அதோடை அந்த மல்லி london இல ASYL அடிச்சிருக்க மாட்டார்
அநுராதபுரத்தில இளனி வித்துக்கொண்டிருப்பார்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

