03-14-2004, 05:32 AM
பிரபாகரன் என்ற ஒரு தனி மனிதன் 25 வருடங்களிற்கு முன்பு தமிழ் மக்களிற்காக தன் இனத்திற்காக இந்த போராட்டத்தை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த கருணா மீன்பாடும் தேன்நாட்டில் ஒரு சாதாரண குடிமகனாக வாழ்ந்திருப்பார்.
வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது என்பது இதைத்தான்
நேற்றைய ரொய்டரிற்கான கருணாவின் பேட்டி விடுதலைப்போராட்டத்தை அவரே ஆரம்பித்தவர் போலவும் பிரபாகரன் அதன்பின்தான் அதை முன்னோக்கி நகர்த்தினார் என்பது போலவும இருக்கின்றுது
வளர்த்த கடா மார்பில் பாய்கின்றது என்பது இதைத்தான்
நேற்றைய ரொய்டரிற்கான கருணாவின் பேட்டி விடுதலைப்போராட்டத்தை அவரே ஆரம்பித்தவர் போலவும் பிரபாகரன் அதன்பின்தான் அதை முன்னோக்கி நகர்த்தினார் என்பது போலவும இருக்கின்றுது
[b] ?

