03-14-2004, 12:13 AM
இந்த இணையகாலத்திலும் அந்த இந்திய தமிழரை நல்லாக அவிக்கிறார்கள் அந்த செய்திகள் அந்த பாமரதமிழ்மக்களுக்கும் அங்கத்தைய சில அரசசட்டங்களுக்காகவும் தான் எங்களுக்காக எழுதவில்லை அது அவர்களுக்கே தெரியாமலா இருக்கும் என எண்ணுகிறீர்கள் எங்களை என்ன வெண்ணைகள் எண்டா எண்ணுகிறார்கள் இந்த இணைய காலத்திலும் அங்குள்ள எழுத்தாளர்கள்.....
:roll:
:roll:

