03-13-2004, 01:11 PM
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
கராச்சியில் இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது!
முன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியின் எண்ணிக்கையை பாகிஸ்தான் வீரர்கள் அநாயாசமாக எட்டிப் பிடிக்க முற்பட்டனர். சற்று முன்னர் முடிவடைந்த இந்தப் போட்டியில், நெஹ்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் 6 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தானின் மொய்ன் கான் அடித்த பந்தினை ஜாஹீர் கான் கேட்ச் பிடித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நன்றி - வெப் உலகம்
கராச்சியில் இன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது!
முன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியின் எண்ணிக்கையை பாகிஸ்தான் வீரர்கள் அநாயாசமாக எட்டிப் பிடிக்க முற்பட்டனர். சற்று முன்னர் முடிவடைந்த இந்தப் போட்டியில், நெஹ்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் 6 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தானின் மொய்ன் கான் அடித்த பந்தினை ஜாஹீர் கான் கேட்ச் பிடித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

