03-11-2004, 09:33 PM
kuruvikal Wrote:நாங்களும் பாத்தம்....பாவம் அந்தப் பிள்ளைகள் வெருட்டி வச்சிருக்காங்கள்...என்ன செய்யிறதெண்டு தெரியாம நிக்குதுகள்....அங்க பல திருக்கூத்துகள் நடந்தேறிக் கொண்டிருக்குது போல...பிரதேசவாதம் நல்லா விதைக்கப்படுகிறது போல....!8 மணி பிரதான செய்திப்படி துரொகிப்பட்டத்தை வாபஸ்பெற்றுவிட்டார்களோ..?
தமிழர்கள் கதி அதோ கதிதான்....!
சுபதசெ வலு மரியாதையா அம்மானை அழைத்தமாதிரி செய்தியிலை சொன்னாங்கள்..
:?: :?: :?:
Truth 'll prevail

