06-29-2003, 11:13 AM
மதிப்பு வைப்பதென்பது மனதோடு இருக்கும் வரைதான் மரியாதை. மற்றவர் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இன்னொருவர் மதிப்பு அமைவது எல்லைதாண்டியது.ஒவ்வொருவர் சுதந்திரமும் அவரவரின் தார்மீக உரிமைதான். இது அனைவருக்கும் பொருந்தும். களத்தில் யாரையும் வெறுட்டி வாழ்க்கை நடாத்த முயல்வது கண்டிக்கப்பட வேண்டியது.
தார்மீகம் பேச முன்னர் தார்மீகத்துக்கான பொருள் விளங்கினால் சரி தான் !
தார்மீகம் பேச முன்னர் தார்மீகத்துக்கான பொருள் விளங்கினால் சரி தான் !

