03-10-2004, 03:59 PM
தமிழ்நாதத்திலை உது வருமெண்டு எதிர்பார்த்ததுதான்.. பத்திரிகையாளரைகூப்பிட்டு பெரிய பத்திரிகையாளர் மகாநாடு கூட்டேக்கை உப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருக்கவேணும்.. மற்றவனும் தனதுபக்கக் கதையள் சொல்லுவானெண்டு கொஞ்சமாவது சிந்திச்சிருக்கவேணும்.. தனிமணிதன் எண்டு பத்திரிகைக்கு சொன்ன இயக்கம் ஒரு தனி மனிதனை எதிர்த்து இப்படியான அறிக்கை விடுமானால் அதன் அர்த்தம் என்ன.. அதைத்தான் ஆராய்ந்து பார்க்கிறார்கள்.. அன்னிய சக்தியென்ற சொல்லுக்கே அர்த்தமில்லாதவாறு அந்த ஊடகவியளாளர் மகாநாடு அமைந்துவிட்டது.. உள்வீட்டுப் பிரச்சனை என எல்லோரும் மௌனம் சாதித்தவிட்டனர்.. இந்தியாவை சீண்டி உதவிக்கு அழைத்தபோதும் அவர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.. தற்போது அழைப்புவிடுத்து கதைகூறிய ஊடகங்களை சாடி என்ன பலன்..
:?: :!:
:?: :!:
Truth 'll prevail

