03-10-2004, 02:19 PM
சங்கரியின் சுயேச்சைக்குழுவின் வேட்பாளர் ஒருவர் போட்டிýயிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
யாழ்.மாவட்டத்தில், வீ.ஆனந்தசங்கரி தலைமையில் போட்டிýயிடும் சுயேச்சைக் குழு வேட்பாளரொருவர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ப10ட்டு சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டிýயிடும் இளையதம்பி சாந்தசொரூýபன் (கரவெட்டிý) என்பவரே இவ்வாறு தேர்தலிலிருந்தும் தேர்தல் நடவடிýக்கைகளிலிருந்தும் விலகியுள்ளார்.
சுகயீனம் காரணமாகவே இவர் தேர்தலிலிருந்து ஒதுங்குவதாக இவரது குடும்பத்தவர்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
வட பகுதியில், தேர்தலிலிருந்து விலகும் முதல் வேட்பாளர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்
யாழ்.மாவட்டத்தில், வீ.ஆனந்தசங்கரி தலைமையில் போட்டிýயிடும் சுயேச்சைக் குழு வேட்பாளரொருவர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ப10ட்டு சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டிýயிடும் இளையதம்பி சாந்தசொரூýபன் (கரவெட்டிý) என்பவரே இவ்வாறு தேர்தலிலிருந்தும் தேர்தல் நடவடிýக்கைகளிலிருந்தும் விலகியுள்ளார்.
சுகயீனம் காரணமாகவே இவர் தேர்தலிலிருந்து ஒதுங்குவதாக இவரது குடும்பத்தவர்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளனர்.
வட பகுதியில், தேர்தலிலிருந்து விலகும் முதல் வேட்பாளர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

