03-09-2004, 10:40 PM
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்: யாழ். நகர பள்ளிவாசல் தலைவர்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் தலைமையில் தமிழ், முஸ்லிம், மக்களின்அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தற்போது தேர்தலில்போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் ப10ரணஆதரவு வழங்கவுள்ளோம் என யாழ்ப்பாணம் நகர பள்ளிவாசல்தலைவர் அல்காஐ; ஆ.ஆ நகீப் தெரிவித்துள்ளார்.
தமிழர்களும், முஸ்லிம்களும் மொழியால் ஒன்றுபட்டவர்கள், சகோதர உணர்வு மிகுந்தவர்கள். எங்கள் மக்கள் தீர்மானிப்பதுஎங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை அவர் ஊடாக தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் யாழ்ப்பாண பள்ளிவாசல் தலைவர் அல்காஐ; ஆ.ஆ நகீப் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் தலைமையில் தமிழ், முஸ்லிம், மக்களின்அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தற்போது தேர்தலில்போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் ப10ரணஆதரவு வழங்கவுள்ளோம் என யாழ்ப்பாணம் நகர பள்ளிவாசல்தலைவர் அல்காஐ; ஆ.ஆ நகீப் தெரிவித்துள்ளார்.
தமிழர்களும், முஸ்லிம்களும் மொழியால் ஒன்றுபட்டவர்கள், சகோதர உணர்வு மிகுந்தவர்கள். எங்கள் மக்கள் தீர்மானிப்பதுஎங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை அவர் ஊடாக தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும், நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் யாழ்ப்பாண பள்ளிவாசல் தலைவர் அல்காஐ; ஆ.ஆ நகீப் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

