03-09-2004, 09:37 AM
<b>பொது மன்னிப்பை நிராகரித்தார் கருணா</b>
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அளிக்க முன்வந்த பொதுமன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டார் புலிகளின் கிழக்குப் பிரிவு தலைவர் கருணா என்கிற முரளிதரன்.
இதன்மூலம் பிரபாகரன் மற்றும் கருணா இடையே சமரசம் மேற்கொண்ட பிஷப்பின் முயற்சி தோல்வியுற்றது.
பிரபாகரன் அளிக்க முன்வந்த பொதுமன்னிப்பு தொடர்பாக கருணாவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், புலிகள் அமைப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்த பின்னர் பொதுமன்னிப்பை ஏற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.
From: Dinamani
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அளிக்க முன்வந்த பொதுமன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டார் புலிகளின் கிழக்குப் பிரிவு தலைவர் கருணா என்கிற முரளிதரன்.
இதன்மூலம் பிரபாகரன் மற்றும் கருணா இடையே சமரசம் மேற்கொண்ட பிஷப்பின் முயற்சி தோல்வியுற்றது.
பிரபாகரன் அளிக்க முன்வந்த பொதுமன்னிப்பு தொடர்பாக கருணாவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், புலிகள் அமைப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்த பின்னர் பொதுமன்னிப்பை ஏற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.
From: Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

