03-08-2004, 11:42 AM
கருணாவின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்க வேண்டாம் என்றும் தளபதிகளை தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதற்கிணங்க தளபதிகள் வன்னியை வந்தடைந்துள்ளனர்....!என்று அச்செய்தி மேலும் சொல்கிறது...இதை ஏன் கருணா செய்ய வேண்டும்.....????!
கருணாவின் இச்செயல்கள் அவர் ஒரு சர்வாதிகார பிரதேசவாத வெறியன் என்றே பறைசாற்றுகிறது....! அவர் பல போராளிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் தேசிய தலைமைக்கு ஆதரவு தெருவித்துள்ளதாகவும் தெரிகிறது....அவர்களின் கதி என்னாகும்.....?! கருணாவின் தென் தமிழீழத்தில் வாழப்போவது யார்....?????! அவர்களின் தகுதி என்ன.....???!
:evil:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
கருணாவின் இச்செயல்கள் அவர் ஒரு சர்வாதிகார பிரதேசவாத வெறியன் என்றே பறைசாற்றுகிறது....! அவர் பல போராளிகளை அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் தேசிய தலைமைக்கு ஆதரவு தெருவித்துள்ளதாகவும் தெரிகிறது....அவர்களின் கதி என்னாகும்.....?! கருணாவின் தென் தமிழீழத்தில் வாழப்போவது யார்....?????! அவர்களின் தகுதி என்ன.....???!
:evil:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

