03-07-2004, 10:35 PM
சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்று சுமார் 20 கைதிகளும், நான்கு சிறைச்சாலை அதிகாரிகளும் காயங்களுக்குள்ளாகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் நேற்று நீர் வழங்குவதில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு காரணமாக சிறைச்சாலைக் கைதிகளின் இரு குழுவினருக்கும் இடையே மோதலொன்று வெடித்தது.
இந்த மோதலில் 30 க்கும் மேற்பட்ட கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதன்பின், சிறீலங்காவின் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நேற்று சிறைச்சாலையிருந்து சென்ற பின்னர் மீண்டும் அங்கு மோதல்கள் வெடித்ததாகவும், தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சின் செயலாளர் யுனைட் தெரிவித்துள்ளார்.
நன்றி : புதினம்
சிறைச்சாலைக்குள் நேற்று நீர் வழங்குவதில் ஏற்பட்ட ஒரு முரண்பாடு காரணமாக சிறைச்சாலைக் கைதிகளின் இரு குழுவினருக்கும் இடையே மோதலொன்று வெடித்தது.
இந்த மோதலில் 30 க்கும் மேற்பட்ட கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இதன்பின், சிறீலங்காவின் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நேற்று சிறைச்சாலையிருந்து சென்ற பின்னர் மீண்டும் அங்கு மோதல்கள் வெடித்ததாகவும், தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கலகம் அடக்கும் காவல்த்துறைப் பிரிவினர் நிரந்தரமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சின் செயலாளர் யுனைட் தெரிவித்துள்ளார்.
நன்றி : புதினம்
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

