03-05-2004, 09:56 PM
யாழ்/yarl Wrote:அம்மான் என அழைக்கப்படுவதே எல்லோருக்கும் கிட்டாத ஒரு சிறந்த பதவி..
நாளை மகாநாடு கூட்டங்கள் என்ன சொன்னாலும் அம்மானிடமிருந்து இதை புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஏனுங்க யாழ் பன்மையில சொல்றீங்க.. புலம் பெயர்ந்த நாம்... என்று
உண்மையில அது உங்களோட தனிப்பட்ட கருத்து ...இல்லீங்களா...

