03-05-2004, 07:02 PM
Eelavan Wrote:நீங்கள் இங்கே செய்திகள் போடுவதாலேயோ அல்லது மற்றவர்கள் அதற்குக் கூறும் பதில்களாலேயோ அங்கு எந்த வித மாற்றமும் நடந்துவிடாது களம் தான் சூடேறும்
செய்திகளை ஆதாரத்துடன் தாருங்கள் கருத்துக்களைப் பார்ப்போம்
செய்திகளை போடுவதால் மாற்றம் வராது என்பது உண்மை ஈழவன். நான் என்ன நடக்கின்றது என்று அறியலாம். நாமெல்லாம் பொதுமக்கள் அவ்வளவு தான் செய்ய முடியும். ஆனால் செய்திகளை போடுவதற்கு மிரட்டல் வருகின்றதே என்ன செய்ய?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

