03-04-2004, 06:54 PM
புலிகளுடன் பேசுவோம் என்பதில் மாற்றமில்லை மங்கள சமரவீர
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவின் விடயம் இயக்கத்திற்குள் ஏற்பட்ட உள்ளக விடயம். இது குறித்து நாம் கருத்து கூறவில்லை. அது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண புலிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும். அது தொடர்பாக முன்னணியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று காலை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் சுதந்திர கட்சி பேச்சாளர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்திராஹோட்டலில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
நன்றி - வீரகேசரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவின் விடயம் இயக்கத்திற்குள் ஏற்பட்ட உள்ளக விடயம். இது குறித்து நாம் கருத்து கூறவில்லை. அது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண புலிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும். அது தொடர்பாக முன்னணியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று காலை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் சுதந்திர கட்சி பேச்சாளர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்திராஹோட்டலில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

