03-04-2004, 06:46 PM
தாத்தா சின்னதா உள்ளதை ஊதிப் பெரிப்பிக்கிறதில உந்த ஊடகங்களை விட்டா ஆருக்கு இருக்கு அந்தச் சக்தி...அதுவும் இலங்கை இந்திய சில மேற்குலக ஊடகங்கள்....!
பிளவு என்பது பொய்....அதில் எந்த முரண்பாடும் இல்லை...ஆனால் சிறிய கருத்துக்குழப்பம் நிலவுகிறது...அது எங்கும் வழமையானதே...அது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றுதான் செய்திகள் சொல்கின்றன...! இதையே சாட்டா வைச்சு புலி எதிர்ப்பு சக்திகள் சின்னப் பிரச்சனைக்குப் பெரிய உருவம் கொடுக்க முனைகின்றன....!
ஒன்று மட்டும் உண்மை புலிகள் பலவீனமானால் அது தமிழ் மக்களாகிய எமக்குத்தான் நட்டம்.....! அங்கு வடக்கும் கிழக்கும் மலையமும் கொழும்பும் என்று எந்த வேறுபாடும் எழ முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வது அவசியம்....!
:twisted:
:!:
பிளவு என்பது பொய்....அதில் எந்த முரண்பாடும் இல்லை...ஆனால் சிறிய கருத்துக்குழப்பம் நிலவுகிறது...அது எங்கும் வழமையானதே...அது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றுதான் செய்திகள் சொல்கின்றன...! இதையே சாட்டா வைச்சு புலி எதிர்ப்பு சக்திகள் சின்னப் பிரச்சனைக்குப் பெரிய உருவம் கொடுக்க முனைகின்றன....!
ஒன்று மட்டும் உண்மை புலிகள் பலவீனமானால் அது தமிழ் மக்களாகிய எமக்குத்தான் நட்டம்.....! அங்கு வடக்கும் கிழக்கும் மலையமும் கொழும்பும் என்று எந்த வேறுபாடும் எழ முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வது அவசியம்....!
:twisted:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

