06-17-2003, 12:55 PM
மக்கழைப்பாதிக்கும் விடயங்கள் இவை. காரணம் அண்று 39 அமைப்புகள் நாட்டpல் தோண்றியபோது கேட்பார் இல்லை இதனால்தான் இவ்வளவு சீரளிவும் தாயகத்தை காட்டpக்கொடுக்கவும் பலர் உருவானார்கள். அவர்கள் அதனை தொடர்ந்து இங்கும் வந்து செய்தால் தமிழர் கெதி என்னவாகும்? நான் எனது முகத்தை மறைத்துகருத்தெளுதவில்லை.பரணி

