03-03-2004, 09:53 PM
தமிழருக்குரியது தமிழருக்குரியது என பலவாறு பேசிக்கொள்கிறோம். ஆனால் எல்லா சமூகத்திடமும் எமது பண்பாட்டு விழுமியங்களை காணக் கூடியதாக உள்ளது.(எம்மை விட அதிபயபக்தியுடன் காப்பாற்றி வருகிறார்கள்.) ஆக தமிழர் தான் உயர் சமூக விழுமியங்களை பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கிறார்கள் என பொருளல்ல.
[b]Nalayiny Thamaraichselvan

