03-03-2004, 06:00 PM
இப்படியான திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களைத் தாங்கள் கடந்த காலத்தில் அறியவில்லையோ....கரிகாலனை மாற்றிய போதும் இப்படித்தான் பிளவு வந்தது...அன்ரன் பாலசிங்கம் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் இப்படித்தான் பிளவு வந்தது...இவை தேர்தல் சமயத்தில் மக்களைக் குழப்ப செய்யப்படும் சர்வதேச மற்றும் உள்ளூர் சக்திகளின் சதிச் செயல்.....!
மக்களே விழிப்பாய் இருந்து தெளிவான தீர்ப்பை வழங்கி அனைத்துச் சதிகளையும் முறியடியுங்கள்...80களின் பிற்பகுதியிலும் 90 களின் முற்பகுதியிலும் இந்திய இராணுவம் செய்த பொய்ப்பிரச்சாரத்தின் தொடர்சிகள் தான் இவை....! ஆனால் இப்போ பிரச்சார மையங்கள் தான் மாறியுள்ளன...!
சமாதான காலங்களில் எதிரிகளுக்கு நெருக்கடியான கட்டங்களில் இப்படியான பொய்ப்பிரச்சாரங்களை புலிகள் மீது கட்டவிழ்த்து விடுவது தமிழர்கள் நாம் கண்ட வரலாறாச்சே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:!:
மக்களே விழிப்பாய் இருந்து தெளிவான தீர்ப்பை வழங்கி அனைத்துச் சதிகளையும் முறியடியுங்கள்...80களின் பிற்பகுதியிலும் 90 களின் முற்பகுதியிலும் இந்திய இராணுவம் செய்த பொய்ப்பிரச்சாரத்தின் தொடர்சிகள் தான் இவை....! ஆனால் இப்போ பிரச்சார மையங்கள் தான் மாறியுள்ளன...!
சமாதான காலங்களில் எதிரிகளுக்கு நெருக்கடியான கட்டங்களில் இப்படியான பொய்ப்பிரச்சாரங்களை புலிகள் மீது கட்டவிழ்த்து விடுவது தமிழர்கள் நாம் கண்ட வரலாறாச்சே....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

