03-03-2004, 04:44 PM
உள்ளுராட்சித் தேர்தலை நடத்த முடியாத பகுதிகளில் பொதுத்தேர்தல்: தமிழர்கள் கோரிக்கை குறித்து ஜே.வி.பி.க்கு சந்தேகமாம்!
வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்த முடியாத பகுதிகளில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும், ஏனைய அமைப்புக்களும் விடுத்த அறிக்கை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
<span style='color:#ff001b'><b>வடக்கு கிழக்கில் நடத்தப்பட வேண்டிய உள்ளுராட்சி தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அந்த பிரதேசங்களில் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான ஐனநாயகமும், சுதந்திரமும் இல்லையென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நிலைமை குறித்து அவசரமாக மாற்றம் ஏற்பட்டுள்ளமை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லையென்று மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.</b>
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான நிபந்தனைகளையும் வழங்காது ஆயுதம் தாங்கிய குழுவினரின் அதிகாரத்தின் கீழான பகுதிகளில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாமென்று மக்கள் விடுதலை முன்னணி தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. </span>
நன்றி - புதினம்
குறிப்பு - அனைத்து மக்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் இது தான் எனது கருத்து.
ஜே.வி.பியின் கேள்வியை பற்றி உங்கள் கருத்துகளை அறிவதற்காக இங்கே போட்டுள்ளேன்,
வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்த முடியாத பகுதிகளில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும், ஏனைய அமைப்புக்களும் விடுத்த அறிக்கை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
<span style='color:#ff001b'><b>வடக்கு கிழக்கில் நடத்தப்பட வேண்டிய உள்ளுராட்சி தேர்தல்கள் பல வருடங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் மூலம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அந்த பிரதேசங்களில் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான ஐனநாயகமும், சுதந்திரமும் இல்லையென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நிலைமை குறித்து அவசரமாக மாற்றம் ஏற்பட்டுள்ளமை தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லையென்று மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.</b>
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான நிபந்தனைகளையும் வழங்காது ஆயுதம் தாங்கிய குழுவினரின் அதிகாரத்தின் கீழான பகுதிகளில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாமென்று மக்கள் விடுதலை முன்னணி தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. </span>
நன்றி - புதினம்
குறிப்பு - அனைத்து மக்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் இது தான் எனது கருத்து.
ஜே.வி.பியின் கேள்வியை பற்றி உங்கள் கருத்துகளை அறிவதற்காக இங்கே போட்டுள்ளேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

