03-02-2004, 11:52 AM
இலங்கையில் ஈ.பி.டி.பி. தொண்டர் சுட்டுக் கொலை
இலங்கையில் ஈழ மக்கள் விடுதலைக் கட்சியின் தொண்டர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்மூலம் இலங்கை மக்களவைத் தேர்தல் தொடர்பான வன்முறையில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பட்டிகலூவாவில் தேர்தலில் போட்டியிட்ட சின்னதம்பி சுந்தரபிள்ளை நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாகக் கூறியுள்ளது. (சிறிலங்கா பொலீஸின் ஆரம்பக்கட்ட விசாரணையே புலிகளுக்கும் ஐ தே க வேட்பாளர் கொலைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து மறுதலித்துள்ளது...ஆனால் அமெரிக்கத் தூதரக விசாரணைகள் மட்டும் அதற்கிடையில் முடிந்துவிட்டது...அது புலிகள் மீது சந்தேகத்துக்கு அப்பால் குற்றமும் சாட்டுகிறது.... ஆனால் பிடிக்கப்பட்ட சதாம் குசைன் பற்றிய விசாரணைதான் இன்னும் முடியவில்லை....! -our view)
இந் நிலையில் நேற்றிரவு பட்டிகலூவாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அக் கட்சியின் தொண்டரான பொன்னையா யோகேந்திரன் (28 ) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளை கொன்று குவித்துவிட்டு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக வன்முறை மூலம் அங்கீகாரம் பெற புலிகள் இயக்கம் முயல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இரு கொலைகளுக்கும் புலிகளோ அல்லது வேறு இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil.com....!
இது குறித்து தமிழ் நெற் கூறுகையில்...An LTTE official in the east, however, vehemently denied the charge. ''This is part of a premeditated plan to discredit the inevitable outcome of the elections'', he said..... குறிப்பிட்ட அந்நிய சக்திகளுக்காக செயற்படும் தமிழ் ஆயுதக் கும்பலின் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் வன்மையாக மறுத்திருப்பதுடன் இது உள்வீட்டு வேலை என்றும் கூறி உள்ளனர்... தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள இவர்களின் பீதியின் வெளிப்பாடுதான் இது என்றும் கூறிச் செல்கிறது அச் செய்தி....!
இப்படிப்பட்ட கும்பல்கள் கடந்த காலங்களின் போதும் தங்கள் ஆட்களைத் தாங்களே கொலை செய்துவிட்டு புலிகள் மீது குற்றம் சாட்டுவதும் இதனால் மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பில் தவறான பார்வையை தோற்றுவிக்கவும் செயற்பட்டனர்....ஆனால் தற்போது அது சாத்தியம் இல்லாததால்.... இப்படிச் செய்து புலிகளுக்கு எதிராக சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தி அந்நியசக்திகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மேற்கொள்வது போலத்தான் தெரிகிறது....!(our view)
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலங்கையில் ஈழ மக்கள் விடுதலைக் கட்சியின் தொண்டர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்மூலம் இலங்கை மக்களவைத் தேர்தல் தொடர்பான வன்முறையில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பட்டிகலூவாவில் தேர்தலில் போட்டியிட்ட சின்னதம்பி சுந்தரபிள்ளை நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தக் கொலைக்கு புலிகளைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாகக் கூறியுள்ளது. (சிறிலங்கா பொலீஸின் ஆரம்பக்கட்ட விசாரணையே புலிகளுக்கும் ஐ தே க வேட்பாளர் கொலைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து மறுதலித்துள்ளது...ஆனால் அமெரிக்கத் தூதரக விசாரணைகள் மட்டும் அதற்கிடையில் முடிந்துவிட்டது...அது புலிகள் மீது சந்தேகத்துக்கு அப்பால் குற்றமும் சாட்டுகிறது.... ஆனால் பிடிக்கப்பட்ட சதாம் குசைன் பற்றிய விசாரணைதான் இன்னும் முடியவில்லை....! -our view)
இந் நிலையில் நேற்றிரவு பட்டிகலூவாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அக் கட்சியின் தொண்டரான பொன்னையா யோகேந்திரன் (28 ) சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் எதிரிகளை கொன்று குவித்துவிட்டு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக வன்முறை மூலம் அங்கீகாரம் பெற புலிகள் இயக்கம் முயல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இரு கொலைகளுக்கும் புலிகளோ அல்லது வேறு இயக்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil.com....!
இது குறித்து தமிழ் நெற் கூறுகையில்...An LTTE official in the east, however, vehemently denied the charge. ''This is part of a premeditated plan to discredit the inevitable outcome of the elections'', he said..... குறிப்பிட்ட அந்நிய சக்திகளுக்காக செயற்படும் தமிழ் ஆயுதக் கும்பலின் குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் வன்மையாக மறுத்திருப்பதுடன் இது உள்வீட்டு வேலை என்றும் கூறி உள்ளனர்... தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள இவர்களின் பீதியின் வெளிப்பாடுதான் இது என்றும் கூறிச் செல்கிறது அச் செய்தி....!
இப்படிப்பட்ட கும்பல்கள் கடந்த காலங்களின் போதும் தங்கள் ஆட்களைத் தாங்களே கொலை செய்துவிட்டு புலிகள் மீது குற்றம் சாட்டுவதும் இதனால் மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பில் தவறான பார்வையை தோற்றுவிக்கவும் செயற்பட்டனர்....ஆனால் தற்போது அது சாத்தியம் இல்லாததால்.... இப்படிச் செய்து புலிகளுக்கு எதிராக சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தி அந்நியசக்திகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மேற்கொள்வது போலத்தான் தெரிகிறது....!(our view)
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

