06-28-2003, 03:56 AM
பொங்கு தமிழ் புூரண வெற்றி. வல்லரசுகள் இனியாயினும் எம் மண்ணின் துயரறிந்து ஒதுங்கி நிற்றகட்டும். வாழ்த்துக்ள் பல்கலைக்கழக மாணவர் சமூதாயமே. நன்றி ஈழத்தமிழரே,நன்றி. ஆறு இலட்சம் கைகளின் கரவோலியும், முன்று இலட்சம் மக்களின் குரலோலியும்; ஆக்கிரமிப்பு இராணுவத்தையும், பேரினவாதிகளையும் தடடி எழுப்பியிருக்கும்.ஆட்டம் காணவைத்திருக்கும் ஈழத்து உறவுகளே இன்றைய ஒற்றுமையும் ஒன்றுகூடலும் இனி எப்போதும் தொடரட்டும். ஆக்கிரமிப்பு இராணுவத்தை யுத்தத்தினால் அல்ல எமது ஒற்றுமையினால் எம் மண்ணிலிருந்து அகல வைக்கலாம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

