03-01-2004, 10:40 AM
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு
<b>தேர்தல் நடத்த ஆணையாளருக்கும் அதிகாரம் இல்லையென தெரிவிப்பு</b>
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிற்கு எந்தவித சட்ட அதிகாரமும் கிடையாதென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இது பற்றி ஜே.வி.பி. விடுத்த அறிக்கையில், பாதுகாப்புப் படையினரோ, பொலிஸாரோ செல்ல முடிýயாத பகுதியொன்றில் இடம்பெறும் தேர்தல் மோசடிý நிறைந்ததாகவே இருக்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்று கூýறுவதற்கும் எவருக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைத்து தேர்தல் நடத்தினால், அது தேர்தல் சட்ட விதிகளை மீறும் சட்ட விரோத மற்றும் மோசடிý நிறைந்த செயலாகவே இருக்கும். புலிகளும் ஆயுத முனையில் வாக்குகளை நிரப்ப வழிவகுக்கும்.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாகவிருக்கும் பவ்ரல் போன்ற அமைப்புகள் அப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைக்குமாறு கோரி வருகின்றன. இது அனுமதிக்க முடிýயாததொன்றாகும்.
இதனால், இப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைக்கக்கூýடாது என்றும் ஜே.வி.பி. சுட்டிýக் காட்டிýயுள்ளது.
நன்றி- தினக்குரல்
<b>தேர்தல் நடத்த ஆணையாளருக்கும் அதிகாரம் இல்லையென தெரிவிப்பு</b>
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிற்கு எந்தவித சட்ட அதிகாரமும் கிடையாதென ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இது பற்றி ஜே.வி.பி. விடுத்த அறிக்கையில், பாதுகாப்புப் படையினரோ, பொலிஸாரோ செல்ல முடிýயாத பகுதியொன்றில் இடம்பெறும் தேர்தல் மோசடிý நிறைந்ததாகவே இருக்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என்று கூýறுவதற்கும் எவருக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைத்து தேர்தல் நடத்தினால், அது தேர்தல் சட்ட விதிகளை மீறும் சட்ட விரோத மற்றும் மோசடிý நிறைந்த செயலாகவே இருக்கும். புலிகளும் ஆயுத முனையில் வாக்குகளை நிரப்ப வழிவகுக்கும்.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாகவிருக்கும் பவ்ரல் போன்ற அமைப்புகள் அப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைக்குமாறு கோரி வருகின்றன. இது அனுமதிக்க முடிýயாததொன்றாகும்.
இதனால், இப் பகுதிகளில் வாக்குச் சாவடிýகளை அமைக்கக்கூýடாது என்றும் ஜே.வி.பி. சுட்டிýக் காட்டிýயுள்ளது.
நன்றி- தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

