Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகள் மேல் வன்முறை
#3
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->முறிச்சு வளக்காத முருங்கும் இல்ல அடிச்சு வழக்காத பிள்ளையும் இல்லை....இப்படி ஊறினதுகள்...பின்ன எப்படி வளர்க்குங்கள்...?! முறிக்க முருங்கு தேடியிருக்குங்கள் கிடைச்சிருக்காது...பிறகென்ன பிள்ளைத்தான் எல்லாம் ஆகுது போல....!

இதுகளுக்கே ஜீவிதத்திற்கு நேரமில்லையாம்...பிறகெதற்கு பிள்ளையும் குட்டியும்....?!  :roll:  :lol:  

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<b>தம்பி(அல்லது தங்கச்சி) குருவி

உங்களுக்கே நிறைய உளவியல் பாதிப்பு இருக்கிறது உங்கடை ஒவ்வொரு கருத்திலும் தெரியுது.

அடிச்சு வளர்க்கிறதும் உளவியல் பாதிப்புக்கான முக்கிய காரணிகளில் ஒன்று.

அதுகள் முறிக்க முருங்கு தேடேல்லை.
அதுகளும் அடிச்சு வளர்க்கப் பட்டதாலை உளவியல் ரீதியா பாதிக்கப் பட்டு தம் பிள்ளைகளை அடிக்குதுகள்.

நீங்களும் அப்படித்தான் வளர்க்ப்பட்டிருக்கிறீங்கள் போலை.

நீங்கள் தடியாலை மட்டுமில்லை சொல்லாலையும் அடிப்பிங்கள்.

இந்தச் சொல்லடி உங்கள் குழந்தைகளின் உள்ளங்களை அதிகமா பாதிக்கும்.

மறந்திடாதைங்கோ</b>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-01-2004, 09:15 AM
[No subject] - by kaattu - 03-01-2004, 10:26 AM
[No subject] - by Mathan - 03-01-2004, 11:50 AM
[No subject] - by Mathan - 03-01-2004, 12:16 PM
[No subject] - by kuruvikal - 03-01-2004, 03:24 PM
[No subject] - by Mathan - 03-01-2004, 05:44 PM
[No subject] - by kuruvikal - 03-01-2004, 05:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)