03-01-2004, 09:06 AM
[b]ஏன்.. எதற்காக..?
மட்டக்களப்பு ஐ.தே.க. வேட்பாளர் சுந்தரம்பிள்ளை இன்று சுட்டுக்கொலை!
மட்டக்களப்பிலிருந்து தேனுராள்
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை இன்று காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமிரவு ஆரையம்பதி காளி கோவில் வீதியில் உள்ள இல்லத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான சுந்தரம்பிள்ளை சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர், இன்று காலை 6 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்த்துறை அத்தியட்சகர் மகேஷ் சமர திவாகர தெரிவித்தார்.
நோயாளர்களைப் பார்வையிடுவது போல வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
63 வயதான சுந்தரம்பிள்ளை ஓய்வுபெற்ற அதிபராவார்.
நன்றி புதினம்
:oops:
மட்டக்களப்பு ஐ.தே.க. வேட்பாளர் சுந்தரம்பிள்ளை இன்று சுட்டுக்கொலை!
மட்டக்களப்பிலிருந்து தேனுராள்
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை இன்று காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினமிரவு ஆரையம்பதி காளி கோவில் வீதியில் உள்ள இல்லத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான சுந்தரம்பிள்ளை சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர், இன்று காலை 6 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்த்துறை அத்தியட்சகர் மகேஷ் சமர திவாகர தெரிவித்தார்.
நோயாளர்களைப் பார்வையிடுவது போல வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
63 வயதான சுந்தரம்பிள்ளை ஓய்வுபெற்ற அதிபராவார்.
நன்றி புதினம்
:oops:
Truth 'll prevail

