02-29-2004, 11:16 PM
<b>தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்க இணக்கம் </b>
வடக்கு, கிழக்கு மற்றும் தேர்தல் வன்முறை அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்குவதற்கு சிறீலங்கா காவல்துறை இணக்கம் தெரிவித்துள்ளது.
பல அரசியல் கட்சிகளின் வேண்டுகோளின் பிரகாரமே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - புதினம்
வடக்கு, கிழக்கு மற்றும் தேர்தல் வன்முறை அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்குவதற்கு சிறீலங்கா காவல்துறை இணக்கம் தெரிவித்துள்ளது.
பல அரசியல் கட்சிகளின் வேண்டுகோளின் பிரகாரமே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

