02-29-2004, 05:20 PM
நல்லது நண்பர்களே.
தமிழ் மக்களது ஒன்று கூடல் என்பவது குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் மிகவும் அவசியமான ஒன்று என்றுதான் நான் கூறுவேன். {அதற்காக ஓன்று கூடல்கள் ஜரோப்பிய பாணியில் இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை}. தமிழரது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துவதாக அமையலாம். இல்லையென்றால் தாம் யாரென்று சிலர் மறுந்து விடுவார்கள். அதைவிட இங்கு பிறந்த பிள்ளைகளிற்கு நமது கலாச்சாரத்தை கற்பிப்பதாக அமையவேண்டும். என்பது எனது கருத்து. நீங்கள் கூறியது உண்மை பீபீசி அன்னம் போல் செயற்பட்டு தேவையானவையை மட்டும் எடுத்து விட்டு மீதியை விட்டுவிடலாம்.
தமிழ் மக்களது ஒன்று கூடல் என்பவது குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் மிகவும் அவசியமான ஒன்று என்றுதான் நான் கூறுவேன். {அதற்காக ஓன்று கூடல்கள் ஜரோப்பிய பாணியில் இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை}. தமிழரது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துவதாக அமையலாம். இல்லையென்றால் தாம் யாரென்று சிலர் மறுந்து விடுவார்கள். அதைவிட இங்கு பிறந்த பிள்ளைகளிற்கு நமது கலாச்சாரத்தை கற்பிப்பதாக அமையவேண்டும். என்பது எனது கருத்து. நீங்கள் கூறியது உண்மை பீபீசி அன்னம் போல் செயற்பட்டு தேவையானவையை மட்டும் எடுத்து விட்டு மீதியை விட்டுவிடலாம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

