02-29-2004, 03:50 PM
அடடே.. எனக்குத் தெரியாமல்ப்போட்டுது..
நேற்று ஒஸ்லோத்தம்பி வந்து சேது எங்கையெண்டு கேட்டவர்.. நான் யாரோ தாய்ககுலத்தைப்பற்றி விசாரித்தவர்.. அங்கை போயிருப்பார் எண்டு சென்னன்.. அப்ப அது சரிதான்.. ஆனால் நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால்..???????
:?: :?: :?:
நேற்று ஒஸ்லோத்தம்பி வந்து சேது எங்கையெண்டு கேட்டவர்.. நான் யாரோ தாய்ககுலத்தைப்பற்றி விசாரித்தவர்.. அங்கை போயிருப்பார் எண்டு சென்னன்.. அப்ப அது சரிதான்.. ஆனால் நீங்கள் சொல்லுறதைப்பார்த்தால்..???????
:?: :?: :?:
Truth 'll prevail

