02-27-2004, 05:10 PM
சோபா சக்தியின் புதிய நூல் ஒன்று தேசத்துரோகிகள் என அறியமுடிகிறது.வாசிக்க இன்னமும் கிடைக்கவில்லை. அவரது சிறுகதைகளை சேற்து வந்திருப்பதாக அறிகிறேன்.
ஆறேழு வருடங்களிற்கு முன்னர் வந்த முஸ்லீம்களின் எதிர்காலம் அந்த புத்தகத்தையா கூறுகிறீர்கள்.? சாட்சியத்தை வைத்து எழுதியதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.
ஆறேழு வருடங்களிற்கு முன்னர் வந்த முஸ்லீம்களின் எதிர்காலம் அந்த புத்தகத்தையா கூறுகிறீர்கள்.? சாட்சியத்தை வைத்து எழுதியதை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.
[b]Nalayiny Thamaraichselvan

