06-27-2003, 07:39 PM
பொங்கு தமிழில் வரலாறு காணாத சனத்திரள்
ஜ இலங்கையிலிருந்து சுரேஷ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2003, 20:13 ஈழம் ஸ
இன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2003 நிகழ்வில் 75,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்தி தெரிவித்துள்ளது. 1987ம் ஆண்டு இடம்பெற்ற தேசியத் தலைவரின் சுதுமலைக்கூட்டத்தின் பிற்பாடு இவ்வாறானதொரு சனத்திரள் திரண்டுள்ளது இதுவே முதற்தடவையாகும்.
நாங்கள் எங்கள் வீடுகளிற்குத் திரும்ப, நீங்கள் உங்கள் வீடுகளிற்குச் செல்லுங்கள் என சிறீலங்காப் படைகளைக் கோரும் பாரிய பதாதைகளைத் தாங்கிய வண்ணமும், அதுசாHந்த கோசங்களை எழுப்பிய வண்ணமும் யாழ்குடாநாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் யாழ் பல்கலைக்கழக மைதானத்தை வந்தடைந்தனH. வுடமராட்சி, தென்மராட்சி, யாழ் நகH மற்றும் சுற்றுப்புறம், தீவகம் என நான்கு முனைகளாக பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பமாகிய பொங்குதமிழ் நிகழ்விற்கான எழுச்சிச் சுடரை பல்கலைக்கழகத் துனைவேந்தH பேராசிரியH மோகனதாஸ் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை விடுதலைப்புலிகளின் மகளீH பிரிவின் பொறுப்பாளH ஏற்றி வைத்தாH. ஏராளமான பௌத்த பிக்குக்கள், பிக்குனிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சிறீலங்காவின் பிரதமH அலுவலகத்தின் சாHபிலும் இரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனH என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.
ஜ இலங்கையிலிருந்து சுரேஷ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2003, 20:13 ஈழம் ஸ
இன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2003 நிகழ்வில் 75,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்தி தெரிவித்துள்ளது. 1987ம் ஆண்டு இடம்பெற்ற தேசியத் தலைவரின் சுதுமலைக்கூட்டத்தின் பிற்பாடு இவ்வாறானதொரு சனத்திரள் திரண்டுள்ளது இதுவே முதற்தடவையாகும்.
நாங்கள் எங்கள் வீடுகளிற்குத் திரும்ப, நீங்கள் உங்கள் வீடுகளிற்குச் செல்லுங்கள் என சிறீலங்காப் படைகளைக் கோரும் பாரிய பதாதைகளைத் தாங்கிய வண்ணமும், அதுசாHந்த கோசங்களை எழுப்பிய வண்ணமும் யாழ்குடாநாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் யாழ் பல்கலைக்கழக மைதானத்தை வந்தடைந்தனH. வுடமராட்சி, தென்மராட்சி, யாழ் நகH மற்றும் சுற்றுப்புறம், தீவகம் என நான்கு முனைகளாக பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பமாகிய பொங்குதமிழ் நிகழ்விற்கான எழுச்சிச் சுடரை பல்கலைக்கழகத் துனைவேந்தH பேராசிரியH மோகனதாஸ் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை விடுதலைப்புலிகளின் மகளீH பிரிவின் பொறுப்பாளH ஏற்றி வைத்தாH. ஏராளமான பௌத்த பிக்குக்கள், பிக்குனிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சிறீலங்காவின் பிரதமH அலுவலகத்தின் சாHபிலும் இரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனH என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

