06-17-2003, 09:39 AM
வேரோடு பிடுங்குவதா......
அதுதான் சரி.
அன்றைய தினம் கொன்று குடித்த ரத்த வாடை இன்றும் அடித்ததாக அறிய முடிந்தது. தின்று கொழுத்தவராக முகம்மாற்றி தன்னை மக்களிற்காக மனிதத்திற்காக நாட்டின் விடிவுக்காக அர்ப்பணித்ததாக கூறித்திரிந்தவர் இன்று . . .
இப்படித்தான் எல்லாமே
ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே மடிவான் என்பதற்கு இதுவும் ஒரு உதராணம்.
தெய்வம் நின்று கொல்லும்.............
பாவம்............தினமும் கொல்லும்......
பயந்து பயந்துதான் மற்றவர்கள் வாழ்வார்கள்.
வீழ்ந்தவர் ஒருவர் எனினும் இன்று கொழும்பை நோக்கி படையெடுப்போர் எத்தனைபேரோ........எல்லாம் உயிர்ப்பயம்.......
அதுதான் சரி.
அன்றைய தினம் கொன்று குடித்த ரத்த வாடை இன்றும் அடித்ததாக அறிய முடிந்தது. தின்று கொழுத்தவராக முகம்மாற்றி தன்னை மக்களிற்காக மனிதத்திற்காக நாட்டின் விடிவுக்காக அர்ப்பணித்ததாக கூறித்திரிந்தவர் இன்று . . .
இப்படித்தான் எல்லாமே
ஆயுதம் எடுத்தவன் அதனாலேயே மடிவான் என்பதற்கு இதுவும் ஒரு உதராணம்.
தெய்வம் நின்று கொல்லும்.............
பாவம்............தினமும் கொல்லும்......
பயந்து பயந்துதான் மற்றவர்கள் வாழ்வார்கள்.
வீழ்ந்தவர் ஒருவர் எனினும் இன்று கொழும்பை நோக்கி படையெடுப்போர் எத்தனைபேரோ........எல்லாம் உயிர்ப்பயம்.......
[b] ?

