02-27-2004, 01:06 AM
kuruvikal Wrote:ஏதோ பெண்கள் என்பவர்கள் ஏலியனோ என்றுதான் இவற்றைப்பார்கின்ற போது தோன்றுது....!
தமது இயலாமைகளில் இருந்து விடுபட முனையும் அனைவருக்கும் இப்படித்தான் பிரமைகள் தோன்றும்.....! அதற்காக பெண்களை ஏலியன் ஆக்காதீர்கள்....! அவர்கள் மனிதக் கூர்ப்பின் வழி ஆணுடன் இணைந்தே கிட்டத்தட்ட 5 மில்லியன் (5,000,000) ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்....!
பெண்ணியம் என்ற பிரமை பிடித்தது இப்ப ஒரு 50 வருடங்களுக்குள் தான்....கூர்ப்பின் வழி பெண்ணின் திறமைகள் வளர்ந்திருக்கவில்லை என்றால் இன்று நீங்கள் மந்திகளாகத்தான் இருப்பீர்கள்...அதுவும் ஆண் உங்களை கூர்ப்பின் வழி அடக்கி வந்திருந்தால் கூட உங்களால் திடீர் என்று வானம் முட்ட உயர்வுகள் பெற்றிருக்க முடியாது....!
முதலில் பிரமையில் இருந்து விடுபட்டு யதார்த்தத்தை தரிசிக்கப்பாருங்கள் இன்றேல் எனிமேல்தான் ஆண் அடக்க வேண்டிய தேவை எழலாம்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
முடிந்தால் 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற புத்தகத்தை தேடி வாசிக்குமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன்.
பெண்களின் தனித்துவம் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட Historyக்கு (ஆணின் கதைக்கு -வரலாற்றுக்கு) வயது சில ஆயிரம்தான்.. நீங்கள் சொல்வது போல் மில்லியன் அல்ல.
Historyஅல்ல Her storyயையும் இனிவரும் காலம் எழுதி செல்லும்............
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: